மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் …..
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சிமலையையொட்டி உள்ள விவசாய நிலங்களில் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மா சாகுபடி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் அதிக அளவிலான மாம்பழ விளைச்சல் இருக்கும். இந்த மா விளைச்சலை நம்பி விவசாயிகள் ஏராளமானோர் உள்ளனர். இதில் சப்பட்டை, பஞ்சவர்ணம் போன்ற மாம்பழங்கள் மிகுந்த சுவை உடையது.
ராஜபாளையத்தில் மாம்பழ வரத்து அதிகரித்து, சந்தைகள் மற்றும் சாலையோரக் கடைகளில் கிளிமூக்கு, சப்போட்டா, மற்றும் கானாரூஸ் வகைகள் உள்ளிட்ட சுவையான மாம்பழங்கள் அதிகளவில் விற்பனைக்குக் குவிந்துள்ளன.
நடுத்தரமாம்பழங்கள்ஒருகிலோரூ.70க்கும், நன்குவிளைந்தமாம்பழம்கிலோரூ.100க்கும்விற்பனைசெய்யப்படுகிறது. ராஜபாளையத்தில் விளையக்கூடிய மாம்பழங்கள் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கும், அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது மாம்பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது.இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் மாம்பழத்தை வாங்கி செல்கின்றனர்.
0
Leave a Reply